கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி

Published By: Sivakumaran

16 Jun, 2016 | 05:03 PM
image

காலி-கரன்தெனிய-தெமடகஸ் ஓகந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 68 வயதுடையவர் எனவும் பல காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சகோதரியின் மகளான 27 வயதுடைய பெண்ணே இக்கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு எவ்வித சிகிச்சைகளையும் வழங்கப்பட முடியாத நிலையில் இக்கொலையை அப்பெண் புரிந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56