மத்திய வங்கி பிணை மோசடியாளர்களுக்கு மார்ச்சில் தண்டனை வழங்கப்பட வேண்டும்  - லக்ஷ்மன் யாபா 

Published By: Vishnu

25 Feb, 2020 | 03:53 PM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்று எதிர்வரும் 27 ஆம் திகதியுடன்  5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை கவலையளிப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் மார்ச்சில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்கில் பிரதான சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊடக அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44