(க.கிஷாந்தன்)
தபால் திணைக்கள ஊழியர்கள் அட்டன் நகரில் அமைந்துள்ள தபால் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷகரிப்புக்கு ஆதரவு வழங்கும் வகையிலே அட்டன் தபால் நிலைய ஊழியர்களால் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிலுவையிலுள்ள மேலதிக கொடுப்பனவை விரைவில் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM