காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் - பதட்டம் நிறைந்த புதுடில்லி வீதியில் சம்பவம்

24 Feb, 2020 | 04:11 PM
image

இந்தியாவின் திருத்தப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் புதுடில்லியின் ஜாவ்ரபாத் மவுஜ்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் நடுவீதியில் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் நிலைமையை மேலும் பதட்டமானதாக்கியுள்ளது.

ஜாவ்ரபாத் மவுஜ்பூர் வீதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் காவல்துறையினரின் மீது கைத்துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.இதன் பின்னர் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையினரின் கண்ணீர்புகைபிரயோகமும் இடம்பெற்ற பகுதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இன்றும் இந்த பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காவல்துறையினர் இன்றும் கண்ணீர் புகைபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33