மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட 56 ஆவது பிரிவில் உள்ள 20 குடியிருப்பு பகுதியில் இருந்த பற்றை காட்டுக்கு விஷமிகளால் தீ மூட்டபடப்பட்டத்தில் சுமார் 5 ஏக்கர் பற்றை காடு தீக்கிறையாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் வன ஜீவராசிகள் உயிரிழப்பதுடன் நீர் ஊற்றுகள் வற்றிபோக வாய்ப்புள்ளது என்பதுடன் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான செயலை செய்வோரை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களை உடன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு மஸ்கெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM