மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த துப்பாக்கி மீட்க்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். .
இதன்போது ரி-56 துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 23 ரவைகளும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அது சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM