------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்று திரண்டுள்ள உலக நாடுகள் : திக்குமுக்காடும் இலங்கை - முழுமையான தகவல் இதோ...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோத்தபாயவின் அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்துள்ளமை எமக்கு சாதகமாகும் : ஜெனிவாவில் கஜேந்திரகுமார்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உள்ளக விசாரணை என்பது ஏமாற்றுக் கதையாகும் : ஜெனிவாவில் கிருபாகரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
விசேட தீர்ப்பாயத்தின் ஊடாக விசாரணை நடத்தப்படவேண்டும் - பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகளுக்கான இணைப்பாளர்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கத்தான் போகிறது.மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு செல்வதே எமக்குள்ள ஒரே வழி - ஜெனிவாவில் ஸ்ரீதரன்
(ஜெனிவாவிலிருந்து ஸ்ரீகஜன் )
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விவகாரத்தைக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்கான மேலும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனிவா யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம்
(ஜெனிவாவிலிருந்து ஸ்ரீகஜன் )
இலங்கை தொடர்பான 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகப்போகிறோம் என்று கூறிக்கொண்டிருந்த அரசாங்கம் தற்போது அதிலிருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. மேலும்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பச்லெட்டை இன்று சந்திக்கிறார் தினேஷ்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள வெளிவிவகார மேலும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனுசரணையிலிருந்து விலகியமை குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட சர்வதேச நாடுகள்
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
இலங்கையானது 30-1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகிக்கொண்டுள்ளமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையானது நல்லிணக்கம் மற்றும் மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐநா மனித உரிமை பேரவை சர்வதேச பொறிமுறையை உருவாக்கவேண்டும்- மன்னிப்புச்சபையும் வேண்டுகோள்
இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகியுள்ள நிலையில் தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அவர்களிற்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைப்பதை மேலும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் தொடர்ந்து இயங்கும்- தினேஷ்
காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை அடைய ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஜெனிவா பேரவையில் மேலும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் புதிய விசாரணை ஆணைக்குழுவை நிராகரித்தார் ஐநா மனித உரிமை ஆணையாளர்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார். மேலும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
'ஏன் விலகினோம்?': நாளை பச்லெட்டுக்கு விளக்கமளிப்பார் தினேஷ்
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்திருக்கின்ற வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித மேலும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும்: காணாமல் போனோரின் உறவுகள் ஜெனிவாவில் கோரிக்கை
பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு மேலும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் மாற்று செயற்றிட்டம் என்ன?: உறுப்பு நாடுகளுக்கு பதிலளிக்கவுள்ளார் தினேஷ்
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பான விவாதம் மேலும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரேரணையில் இருந்து இலங்கை வெளியேறியமைக்கு பிரிட்டன் அதிருப்தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையில் 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுவது தொடர்பில் பிரிட்டன் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றது. மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனிவா பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது இலங்கை அரசியலமைப்பை மீறும் செயல் ; நாம் அதிலிருந்து விலகுகிறோம் - தினேஷ்
( ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஜெனிவா பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியமை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். மேலும்
-----------------------------------------------------------------------------------------------------------------------
"சிங்கள பெளத்த தலைவர்கள் எந்த காலத்திலும் நீதியை வழங்கப்போவதில்லை": எஸ். சிறிதரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
'இலங்கைக்கு தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுடைய அழுத்தமிருக்கும்': சண் சுதா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
'நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாபஸ் பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல' : முஜிஸ் வகாப்தின்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை வேன்களிலேயே ஏற்றிச் சென்றார்கள் : ஜெனிவாவில் காணாமல் போனோரின் உறவுகள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு துப்பாக்கி ரவை கூட பாயவில்லை : ஜெனிவாவில் தினேஸ் குணவர்தன
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாதிக்கப்பட்டவர்கள் 'தமிழர்கள்' என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை : திட்டமிட்ட செயல் என்கிறார் மரியதாஸ்
மியன்மாரில் பிரச்சினை ஏற்பட்ட போது அதனை சர்வதேச நாடுகள் குறிப்பிடுகையில், ரோஹிங்யா மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் இருந்தது. எனினும், இலங்கை சம்பந்தமான எந்த அறிக்கையிலும் மேலும்
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்
30/1,40/1 பிரேரணைகளின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அமைச்சர் தினேஷ் மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையிடம் கேள்வி எழுப்ப தயாராகும் உறுப்பு நாடுகள்
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை வியாழக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளும் மனித உரிமைகள் மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினேஷ் இன்று ஜெனிவாவில் உரை ; அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவிப்பார்
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று பிற்பகல் ஜெனிவா வந்தடைந்தார்.
இலங்கையின் சார்பில் ஜெனிவா மேலும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை குறித்த முக்கிய உப குழுக்கூட்டம் இன்று
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
சர்வதேச மன்னிப்புச் சபையும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பாக ஓர் உப குழுக் கூட்டத்தை ஜெனிவா வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும், பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக் கப்படவேண்டும். மேலும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள் : ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் ஜெனிவாவில் களமிறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புகள் சர்வதேச சமூகத்தின் மேலும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
“இலங்கை கலப்பு விசாரணைக்குழுவை அமைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு செல்லவேண்டிவரும்”
புலம்பெயர் அமைப்புகளாகிய நாங்கள் பல ஆண்டுகளாக இலங்கையை கண்காணித்து வருகின்றோம். அந்த அடிப்படையில் எம்மைப் பொறுத்தவரையில் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்து மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆட்சியிலும் இன அழிப்பு மௌனமாக அரங்கேறியது : இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் - ஜெனிவாவில் அனந்தி
அமெரிக்க அரசாங்கத்தின் உந்து சத்தியினால் 30/1 தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்குவதாக ஏற்றுக்கொண்டது. பின்னர் அதற்கான கால நீடிப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாறிய பின்னர் ஜெனிவா பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
“தமிழர்கள் ஒன்றுபட்டு பயணித்தால் நிச்சயமாக நீதியை பெற முடியும்”
விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை இருந்ததாலேயே நாம் இந்த இடத்தில் நிற்கின்றோம். மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை உரையாற்றுகிறார் அமைச்சர் தினேஷ்
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் நாளை 26ஆம் திகதி மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமைச்சர் தினேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு ஜெனீவாவுக்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார மேலும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை மறுதினம் இலங்கைக்கு பதிலளிக்கவுள்ள உறுப்பு நாடுகள்
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின்போது மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை குறித்து பிரஸ்தாபிக்காத ஐ.நா.செயலர், மனித உரிமைகள் ஆணையர்
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அழுத்தம் கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் அமைப்புகள் : மார்ச் 9 இல் ஜெனிவா வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான 30/1 பிரேரணைக் கான அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக அரசாங்கம் நாளை யதினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் மேலும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை : நிசா பீரிஸ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்..!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்வதேசம் கூறப்போகும் பதில் என்ன?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில் அரசாங்கம் 30/1 பிரேரணையிலிருந்து மேலும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவுள்ள அமைச்சர் தினேஷ்
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா வரவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனுசரணையிலிருந்து விலகுவதை பேரவை தலைவரிடம் அறிவித்தார் ரவிநாத ஆரியசிங்க
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வுக்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை மேலும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்: கடும் அதிருப்தியை வெளியிடவுள்ள மிச்செல், குட்டரஸ்
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை காலை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
அதேவேளை 30/1 என்ற மேலும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM