கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

Published By: Vishnu

24 Feb, 2020 | 12:14 PM
image

கொத்மலை நீர்த்தேக்கம் பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் சடலமொன்று மீட்கப்பட்டது.  

இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு தொலைபேசியூடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் புகையிரத கடவைக்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகாமையில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சில தினங்களாக சடலம் நீரில் கிடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நுவரெலியா  நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை  செய்ததையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55