சீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு - சீன ஜனாதிபதி

Published By: Digital Desk 3

24 Feb, 2020 | 11:58 AM
image

கொவிட் 19 கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சீனாவில் இதுவரையில்லாத மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரை 79,561 ஆக பதிவாகியுள்ளதுடன், உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,619 ஆக உயர்வடைந்துள்ளது.

அதில் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளுக்கு வெளியே 27 இறப்புகள் பதிவாகியுள்ளது. 

சீனாவை அச்சுறுத்தி வரும் கொவிட் 19 வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து ஜனவரி 30 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10