தென்கிழக்கு துருக்கியில் நிலநடுக்கம் ; 8 பேர் பலி - 21 பேர் படுகாயம்

Published By: Digital Desk 4

23 Feb, 2020 | 04:31 PM
image

தென்கிழக்கு துருக்கியின் ஈரான் எல்லைப் பகுதியில் இன்று  5.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Rescuers and residents search through rubble to find those trapped (picture-alliance/AA/N. Hazar)

இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் 8 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களையும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் பணிகளில் மீட்பு படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41