தென்கிழக்கு துருக்கியின் ஈரான் எல்லைப் பகுதியில் இன்று 5.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் 8 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களையும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் பணிகளில் மீட்பு படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM