சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

Published By: R. Kalaichelvan

22 Feb, 2020 | 03:39 PM
image

மீதொட்டுமுள்ள பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

மேல் மாகாண கிழக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம மீதொட்டுமுள்ள பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சட்ட விரோத மதுபானம் கைப்பற்ற பட்டுள்ளது, 120 போத்தல்களில் காணப்பட்ட 90,000 லீட்டர் சட்டவிரோத மதுபானத்தை தம்வம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மீதொட்டுமுள்ள பிரதேசத்தை சேர்ந்த 48,49 வயதுகளையுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர் கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண கிழக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04