இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்ததுடன் , மேற்கிந்திய தீவுகளை துடுப்பதெடுத்தாடுமாறு பணித்தது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 289 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
இதில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பகாக செயல்பட்டனர்.
அத்தோடு மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 289 என்ற நிர்ணய ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM