நீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி

Published By: Digital Desk 3

22 Feb, 2020 | 02:39 PM
image

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக அவ்வப்போது அமுல்படுத்தப்படும் நீர் வியோக  தடை குறித்து பொது மக்களுக்கு அறிவிக்க குறுஞ்செய்திச் சேவை அறிமுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நீர் இணைப்பின் கணக்கு எண்ணை 071 939 99 99 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சேவையின் மூலம், பொதுமக்கள் தங்கள் மாதாந்திர நீர்க் கட்டணம், செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து அவசர நீர் வெட்டுக்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்று கொள்ளலாம்.

இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாகப் பெற்று கொள்ளலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10