உலக முழுவதும் உள்ள இந்துக்களால் நேற்று மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவன் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.
மகா சிவராத்திரி என்பது அன்று முழுவதும் சிவனுக்கு விரதமிருந்து இரவு முழுவதும் பூசை செய்து கண் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் செய்த பாவங்கள், தெரியாமல் செய்த பாவங்கள் என அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். நினைத்தக் காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
எனவேதான் அன்று சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். எனவேதான் அன்று சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகாவில் கலபுரகி நகரத்தில் உள்ள பிரம்ம குமரிஸ் என்ற இடத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைப்பெற்றுள்ளது.
அதுவும் 300 கிலோ எடைக் கொண்ட பட்டாணிகளைக் கோர்த்து இந்த சிவலிங்கம் உருவாக்கப்பட்டது இதன் தனிச்சிறப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM