கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி மறுஅறிவித்தல் வரும் வரை பூட்டு!

Published By: Digital Desk 3

20 Feb, 2020 | 03:52 PM
image

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் கட்டுநாயக்க மற்றும் ஜா-எலா வரையான பகுதிகள் சீதுவையிலுள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகை மண்டலம் காரணமாக அதிவேக வீதி மறுஅறிவித்தல் வரும் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 16 முதல் 25.8 கிலோமீற்றர் வரையிலான வீதியே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் ஜா-எல பரிமாற்றத்திலிருந்து வெளியேறும், அறிவுறுத்தப்பட்டுள்ளது,

காட்டுநாயக்கவிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைக்கு நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

தீயிலிருந்து வரும் புகை தற்போது அதிவேக வீதியின் பக்கம் சூழ்ந்துள்ளதால் அதைப்  சுவாசிப்பவர்களை பாதிக்கக்கூடும்  என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58