பதுளை மாநகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மாணவர்களின் ஒழுக்கம் குறித்து இடம்பெற்ற வாக்குவாதங்கள் முற்றவே மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதல்களில் ஈடுபட்டனர். இம்மோதலில் ஐவர் காயங்களுக்குள்ளானர்.
பதுளைப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பான புகார் பதியப்பட்டுள்ள நிலையில் இது குறித்துக் குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது, இந்த சம்பவம் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக மாத்திரம் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM