மாணவர்களுக்கிடையில் கோஷ்டி மோதல் ; ஐவர் படுகாயம்

Published By: Digital Desk 4

20 Feb, 2020 | 02:12 PM
image

பதுளை மாநகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மாணவர்களின் ஒழுக்கம் குறித்து இடம்பெற்ற வாக்குவாதங்கள் முற்றவே மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதல்களில் ஈடுபட்டனர். இம்மோதலில் ஐவர் காயங்களுக்குள்ளானர்.

பதுளைப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பான புகார் பதியப்பட்டுள்ள நிலையில் இது குறித்துக் குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது,  இந்த சம்பவம் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக மாத்திரம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16