கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று பகல் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஏ-09 வீதியில் இன்று (19-02-2020) காலை 09 -30 மணியளவில் வங்கிக்கு சென்று விட்டு துவிச்சக்கர வண்டியில் வர்த்தக நிலையத்திற்கு திரும்பிக் கொண்ருந்த வர்த்தகரை பரந்னில் இருந்து முறிகண் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் மோதியதில் படு காயமடைந்த வர்த்தகர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மயில்வாகனம் யோகராசா என்பவரே உயிரிந்துள்ளார்.
இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருவதுடன் பஸ் சாரதியை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM