வீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி   உயிரிழப்பு

Published By: Digital Desk 4

19 Feb, 2020 | 09:38 PM
image

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று பகல்  உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஏ-09 வீதியில் இன்று (19-02-2020) காலை  09 -30 மணியளவில் வங்கிக்கு சென்று விட்டு துவிச்சக்கர வண்டியில் வர்த்தக நிலையத்திற்கு திரும்பிக் கொண்ருந்த வர்த்தகரை பரந்னில் இருந்து முறிகண் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த  பயணிகள் பஸ் மோதியதில் படு காயமடைந்த வர்த்தகர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மயில்வாகனம் யோகராசா என்பவரே உயிரிந்துள்ளார்.

 இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருவதுடன்  பஸ் சாரதியை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18