விண்வெளியில் பணிபுரிய விண்ணப்பம் கோரும் நாசா!

18 Feb, 2020 | 04:15 PM
image

2030 ஆம் ஆண்டளவில் செவ்வாய்க் கிரகத்தில் முதல் மனிதர்களை குடியமர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய 2024 ஆம் ஆண்டின் சந்திரனுக்கான திட்டமிடப்பட்ட பணியில் அதிக விண்வெளி வீரர்களை பணிக்கமர்த்தப்போவதாக நாசா செவ்வாயன்று அறிவித்துள்ளது.

இப் பணியில் ஈடுபட அதிகமான விண்வெளி வீரர்கள் தேவைப்படுவதால், ஆர்வம் மற்றும் தகுதியானவர்களிடமிருந்து செவ்வாயன்று நாசா நிறுவனம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. 

அத்துடன் தெரிவு செய்யப்படும் விண்வெளி வீரர்களுக்கு  அவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் டூவிட் பதிவொன்றை நாசாவின் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது நாசா நிறுவனம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57