வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பூக்குளம் கிராம மக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அபகரிப்பதற்கு முயற்சி செய்வதாகக் கூறி இன்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருவதற்கான அத்தாட்சிகள் இருந்தபோதிலும் மக்களிடம் வனஜீவராசிகள் சென்று குறித்த காணி வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான காணி குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தொல்லை கொடுப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத்தினால் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கவிடாமல் தடுப்பதாகவும் குறித்த காணிக்கு உறுதிப்பத்திரத்தை பெற்றுத்தருமாறு மக்கள் கூறி வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM