அம்பாறை பகுதியில் பக்மித்தியாவ மற்றும் திம்பிரிகொல்ல வனப்பகுதிகளிலுள்ள மரிஜுவானா வகையை சேர்ந்த மூன்று கஞ்சா தோட்டங்களை தமண பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.
தமண பொலிஸார் மூன்று நாட்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த கஞ்சா தோட்டம் தமண பொலிஸாரினால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கஞ்சா தோட்ட முற்றுகையின் போது தப்பிய ஓடிய சந்தேக நபரையும், இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM