அம்பாறையில் கஞ்சா தோட்டம் முற்றுகை - மூன்று பேர் கைது

Published By: Digital Desk 3

18 Feb, 2020 | 11:10 AM
image

அம்பாறை பகுதியில் பக்மித்தியாவ மற்றும் திம்பிரிகொல்ல வனப்பகுதிகளிலுள்ள மரிஜுவானா வகையை சேர்ந்த மூன்று  கஞ்சா தோட்டங்களை தமண பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். 

தமண பொலிஸார் மூன்று நாட்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த கஞ்சா தோட்டம் தமண பொலிஸாரினால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கஞ்சா தோட்ட முற்றுகையின் போது தப்பிய ஓடிய சந்தேக நபரையும், இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56