வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்

Published By: Daya

18 Feb, 2020 | 09:54 AM
image

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ - தங்கொட்டுவ வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வாய்க்கால், தம்பரவில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பகுதியிலிருந்து சென்ற லொறியொன்று வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது மோதியதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் குறித்த பெண்ணை உடனடியாக தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய பொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55
news-image

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி...

2025-05-24 11:41:15