வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்

Published By: Daya

18 Feb, 2020 | 09:54 AM
image

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ - தங்கொட்டுவ வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வாய்க்கால், தம்பரவில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பகுதியிலிருந்து சென்ற லொறியொன்று வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது மோதியதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் குறித்த பெண்ணை உடனடியாக தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய பொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25