கொழும்பிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று கினிகத்தேனை நகருக்கு அண்மையில் விபத்துக்குள்ளானதில் கினிகத்தேனை கொழும்பு வீதி ஊடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றதாகப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த எண்ணெய் பவுசர் வளைவினை கடக்கும் போது பாரம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற பார ஊர்தியின் உதவியுடன் குறித்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடையைச் சரி செய்ததாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM