எண்ணெய் ஏற்றிச் சென்ற பார ஊர்தி கினிகத்தேனையில் விபத்து

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 05:01 PM
image

கொழும்பிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று கினிகத்தேனை நகருக்கு அண்மையில் விபத்துக்குள்ளானதில் கினிகத்தேனை கொழும்பு வீதி ஊடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றதாகப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எண்ணெய் பவுசர் வளைவினை கடக்கும் போது பாரம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற  பார ஊர்தியின் உதவியுடன் குறித்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடையைச் சரி செய்ததாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58