சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் - கே.கே.மஸ்தான்

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 12:03 PM
image

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

சுதந்திரகட்சியும் பொதுஜன பெரமுனவும் வருகின்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானிடம் ஊடகவியளார் ஒருவர் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரக்கட்சி மற்றம் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. அதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதேவேளை வருகின்ற தேர்தலில் வன்னி மாவட்டத்திலே பொதுஜன பெரமுனவின் ஊடாக போட்டியிடவுள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17