பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு அபராதம்!

Published By: Vishnu

16 Feb, 2020 | 09:05 PM
image

பயண அனுமதி சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா ரயில் நிலையத்தில் 4 மணிநேரம் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே பயண அனுமதியின்றி பயணித்த 100 இவ்வாறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரிடம் 3 ஆயிரத்து 20 ரூபா வீதம், மூன்று இலட்சத்துக்கும் அதிக தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை ரயில் நிலையங்களை மையப்படுத்தி இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08