துப்பாக்கி, வெடி மருந்துகளுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி கைது!

Published By: Vishnu

16 Feb, 2020 | 03:41 PM
image

அம்பாந்தோட்டை - புந்தல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கைத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வன பாதுகாப்பு திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் இவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி கைது செய்யப்பட்டு அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேக நபரிடமிருந்து டீ 56 ரக கைக்துப்பாக்கி, வெடிமருந்துகள் , மெகசின் துப்பாக்கி, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி , வெவ்வேறு வெடி மருந்துகள் 400 கிராம், 9 எம்.எம்.ரக ரவைகள் 3, கத்திகள் 2 மற்றும் கைவிலங்கு சோடி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தெபரவௌ - திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21