வாசுவை சந்தித்தார் ஐ.நா அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி!

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 07:19 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொபட் ஜஹ்சம் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இன்று பத்தரமுல்லையிலுள்ள நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது இருவருக்குமிடையில் இலங்கையில் குடிநீர் வழங்கல் துறையின் அபிவிருத்தி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிகழ்சித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித்தலைவர் சட்டத்தரணி நிமல் ரணவக்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி சரத் ஆர்.ரணசிங்க மற்றும் இணைப்புச் செயலாளர் ஜி.வி.டி.திலகசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54