வாசுவை சந்தித்தார் ஐ.நா அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி!

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 07:19 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொபட் ஜஹ்சம் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இன்று பத்தரமுல்லையிலுள்ள நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது இருவருக்குமிடையில் இலங்கையில் குடிநீர் வழங்கல் துறையின் அபிவிருத்தி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிகழ்சித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித்தலைவர் சட்டத்தரணி நிமல் ரணவக்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி சரத் ஆர்.ரணசிங்க மற்றும் இணைப்புச் செயலாளர் ஜி.வி.டி.திலகசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02