2 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை பார்வையிட்ட ஜனாதிபதி

Published By: Priyatharshan

14 Jun, 2016 | 04:02 PM
image

சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள 2 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் பிரேசிலில் இருந்து கடத்திவரப்பட்டுள்ளதுடன் இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்  91 கிலோகிராம் நிறையுடையதென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சீனி என்ற போர்வையில் பதிவுசெய்து குறித்த போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்கலனின் உட்பகுதியிலிருந்து மூன்று பயணப் பைகளில் குறித்த பொதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30