சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள 2 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் பிரேசிலில் இருந்து கடத்திவரப்பட்டுள்ளதுடன் இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 91 கிலோகிராம் நிறையுடையதென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு, ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சீனி என்ற போர்வையில் பதிவுசெய்து குறித்த போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்கலனின் உட்பகுதியிலிருந்து மூன்று பயணப் பைகளில் குறித்த பொதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM