நெதர்லாந்தில் இரு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவு !

Published By: Vishnu

12 Feb, 2020 | 02:43 PM
image

நெதர்லாந்தின் இரு வேறு பகுதிகளில் உள்ள தபால் பரிவர்த்தன நிலையங்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் வெடிப்பு சம்பவமானது ஆம்ஸ்டர்டாம் நகர மையத்தின் வணிகஸ்தலத்தில் உள்ள தபால் பரிவர்த்தன நிலையத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து 120 மைல் தொலைவில் அமைந்துள்ள கெர்கிரேட் நகரில் 30 நிமிடங்களின் பின் அடுத்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இரு வெடிப்பு சம்பவங்களிலும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அந் நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தபால் பொதியில் இணைக்கப்பட்ட குண்டுகளே, இவ்வாறு வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

photo credit : twitter

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13