குடிநீருக்கு பெரும் நெருக்கடி!

11 Feb, 2020 | 04:59 PM
image

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் குடிநீருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை குடிநீர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் 55,846 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 36 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பிரதேசங்களே அதிகளவில் குடிநீர் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதன் மூலம் பாதிப்புக்குள்ளான 10 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 

குடிநீர் சிக்கலுக்கு உற்பட்டவர்களுக்கு தண்ணீர்  தாங்கிகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி எஸ்.அப்புஆராச்சி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39
news-image

தமிழரசுக்கட்சியிடமிருந்து விக்கியை பாதுகாப்பதற்கு இனி யாருமில்லை...

2025-06-13 02:27:14
news-image

காணி  வர்த்தமானி இரத்து குறித்து அமைச்சரவையிடம்...

2025-06-13 01:46:54
news-image

மத்தியவங்கி பிணை மோசடி: கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்க...

2025-06-13 01:42:25