ரோஹிங்கிய அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில் 14 பேர் பலி!

Published By: Vishnu

11 Feb, 2020 | 12:13 PM
image

ரோஹிங்கிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று பங்களாதேஷின் தெற்கு கடற் பரப்பில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் முகாம்களில் உள்ள சுமார் 130 ரோஹிங்கிய அகதிகளுடன் மலேசியாவுக்கு செல்ல முற்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்க்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பெண்களும், குழந்தைகளும் ஆகும். அத்துடன் இந்த படகில் பயணித்த 70 பேர் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது இராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறை காரணமாக பங்களாதேஷில் ஆயிரக் கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25