மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியானது இரண்டு மில்லியன் டொலரை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தமானது நேற்றைய தினம் திறைசேரியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
இது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில்.
இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அவசர வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலைமையினை நாடு எதிர்நோக்கியுள்ளது.
அந்தவகையில பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும் முகமாகவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கிடையிலான அனர்த்த முகாமைத்துவ நிதியத்தினால் இரண்டு மில்லியன் டொலர் உதவி தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM