எத் தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கூட்டணி - வாசுதேவ நாணயக்கார

Published By: Vishnu

09 Feb, 2020 | 01:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டுமாயின் அனைத்து  பங்காளி கட்சிகளின் ஆதரவு அவசியமாகும் எனத் தெரிவித்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, எத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் பங்காளி கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டது.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கின்றது. ஸ்ரீ  லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கே வழங்கப்பட்டன.  

இதில் எவ்வித மாற்றமும் இனி ஏற்படாது. கூட்டணியின்  தலைமைத்துவம் என்றும் இவர்  வசமாகவே இருக்க வேண்டும் என்பது கட்சியின் ஏகமனதான தீர்மானமாகும். கட்சியின் மொட்டு சின்னமும் அவ்வாறானதே.

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதே எமது பிரதான  எதிர்பார்ப்பாகும். 

பொதுத்தேர்தலை வழிநடத்தும் முழு பொறுப்பும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கூட்டணியமைத்தல் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் அமைக்கப்படும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22