ஏப்ரல் தாக்குதலின் பின்  இலங்கை பெருளாதாரத்தில் வளர்ச்சி - சர்வதேச நாணய நிதியம் 

Published By: R. Kalaichelvan

08 Feb, 2020 | 11:56 AM
image

இலங்கை பயங்கரவாத தாக்குதலில் பின் பொருளதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின் இலங்கையின் பொருளாதாரம் வளரச்சி அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 2020 ஆண் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 3.7 சதவீதமாக அமையும் என சர்வதேச நாண நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31