முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை உத்தரவினை ஜீன் 21 வரை தற்காலிக இடைநீக்கம் செய்வதாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் மணிலால் வைத்தியதிலக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மீளாய்வு மனுவினை ஆராய்ந்த நீதியரசர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்
இதேவேளை திலின கமகே எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத யானைக் குட்டியொன்றினை தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM