மீனவர்கள் 23 பேர் கைது

Published By: Ponmalar

13 Jun, 2016 | 04:56 PM
image

சட்டவிரோத  மீன்பிடியில் ஈடுபட்ட 23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில்  குறித்த 23   மீனவர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 3 பைபர் கண்ணாடிப் படகுகள், 3 தங்கூசி வலைகள்  மற்றும் சில மீன்பிடி உபகரணங்கள்  என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை குறித்த 23 மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக முத்தூர் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37