தேசிய பிரச்சினையிலிருந்து அரசாங்கம் விலகிச் செயற்படாது.!

Published By: Robert

13 Jun, 2016 | 04:51 PM
image

மத்திய குழு தீர்மானத்தின் பிரகாரமே சுதந்திர கட்சியானது தேசிய அரசாங்கத்தில் நிலைகொண்டுள்ளது. எனவே தேசிய பிரச்சினையிலிருந்து விலகிச் செல்லவும் தேசிய பிரச்சினையை விடுத்துச் செயற்படவும் நாம் தயாராக இல்லை அரசாங்கமும் விலகிச் செயற்படாது என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

அதேநேரம் மக்கள் மீது சுமத்தபட்டுள்ள வரிச்சுமை அதிகம் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை எனவும் இன்னும் ஒரு வருடத்திற்குள் வரிச்சுமை குறைக்கபடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீரிபாசன அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56