இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மின்வெட்டு தீர்மானம் குறித்து விசாரிக்க குழு நியமனம்! 

Published By: Vishnu

07 Feb, 2020 | 03:06 PM
image

முன் அனுமதியின்றி கடந்த திஙகட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தமை குறித்து விசாரிக்க மின்சக்தி, சக்திவலு அமைச்சு நான்கு உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த நால்வர் கொண்ட குழுவில் சுலக்ஷன ஜெயவர்தன, ராகுல அகிலகே மற்றும் எச்.சமரகூர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46