வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரேசமயத்தில் திருமணம் 

Published By: Priyatharshan

13 Jun, 2016 | 03:49 PM
image

வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள்  செய்திகளை வெளியிட்டுள்ளன. 

வாயுபலூன்கள் தரையிறங்கியதும் புதுமண ஜோடிகள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியவாறு வீதியில் ஓடி தமது திருமணத்தைக் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்