கேரதீவு, நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நாளை கொடிறே்றத்தையடுத்து திருச்செபமாலையுடன் நவநாள் திருப்பலி இடம்பெறும்.
இந்நிலையில், தொடர்ந்து 17 ஆம் திகதி வரை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலிகளும் இடம்பெறும்.
எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலியும் நற்கருணை ஆராதனை மற்றும் பவனியும் இடம்பெறும்.
19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் புனிதரின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM