நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

Published By: Priyatharshan

13 Jun, 2016 | 02:24 PM
image

கேரதீவு, நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாளை கொடிறே்றத்தையடுத்து திருச்செபமாலையுடன்  நவநாள் திருப்பலி இடம்பெறும்.

இந்நிலையில், தொடர்ந்து 17 ஆம் திகதி வரை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலிகளும் இடம்பெறும்.

எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலியும் நற்கருணை ஆராதனை மற்றும் பவனியும் இடம்பெறும்.

19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் புனிதரின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58
news-image

43 ஆவது தேசிய இளைஞர்கள் விருதுகள்...

2023-11-29 16:36:38
news-image

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார்...

2023-11-28 20:58:50
news-image

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும்...

2023-11-27 16:51:21
news-image

ரட்ணம் ரட்ணதுரையின் இசையில் மதுர கீதங்கள்

2023-11-27 14:05:47
news-image

மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய வளாகத்தில்...

2023-11-27 14:16:01
news-image

சுவாமி விவேகானந்த கலாசார மையம் ஏற்பாட்டில்...

2023-11-26 18:13:50
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின்...

2023-11-26 18:03:54
news-image

திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உள்வீதி உலா...

2023-11-26 16:23:14
news-image

அமரர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் நினைவுநாளும் புத்தக வெளியீடும்

2023-11-25 15:18:48