நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

Published By: Priyatharshan

13 Jun, 2016 | 02:24 PM
image

கேரதீவு, நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாளை கொடிறே்றத்தையடுத்து திருச்செபமாலையுடன்  நவநாள் திருப்பலி இடம்பெறும்.

இந்நிலையில், தொடர்ந்து 17 ஆம் திகதி வரை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலிகளும் இடம்பெறும்.

எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலியும் நற்கருணை ஆராதனை மற்றும் பவனியும் இடம்பெறும்.

19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் புனிதரின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56