அமெரிக்காவின் இண்டியான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழநதுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இண்டியான பகுதியில் உள்ள நகரப் பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கையில்,
இண்டியானவின் நகர் பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு குறித்த சம்பவத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு சந்தேக நபரை தேடி வருவதோடு , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இண்டியான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM