இண்டியானாவில் துப்பாக்கி சூடு : நான்கு பேர் உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

06 Feb, 2020 | 02:25 PM
image

அமெரிக்காவின் இண்டியான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழநதுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இண்டியான பகுதியில் உள்ள நகரப் பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கையில்,

இண்டியானவின் நகர் பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு சந்தேக நபரை தேடி வருவதோடு , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இண்டியான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52