இந்தியாவின் உத்தரபிரதேசில் விச வாயு கசிவினால் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு கம்பளம் மற்றும் ஒரு அமில தொழிற்சாலைக்கு இடையில் அமைந்துள்ள விச வாயு குழாயொன்றிலேயே இந்த கசிவு ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சம்பவம் நடத்த இடத்திற்கு பொலிஸாரும் மாவட்ட ஆட்சியாளரும் விரைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM