சீனக் கொள்கலன்களை சோதனை செய்யப்போவதில்லை : சுங்கத் திணைக்களம்

Published By: R. Kalaichelvan

06 Feb, 2020 | 02:02 PM
image

சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்யபோவதில்லை என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராயும் தேவை தற்போது கிடையாது என சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சுங்க திணைக்கள அதிகாரியுமான ஜெனரல் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை வைரஸானது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுமே தவிர இவ்வாறான கொள்கலன்கள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கொள்கலன்களின் மூலம் வைரஸ் பரவும் தாக்கம் இல்லையெனவும் அவர் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கதிர்காமத்தில் பஸ் நிலையத்திற்கு அருகில் தவறான...

2025-02-15 12:56:25
news-image

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

2025-02-15 12:43:07
news-image

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும்...

2025-02-15 12:42:01
news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37