திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யக் கோரிக்கை

Published By: Ponmalar

13 Jun, 2016 | 11:49 AM
image

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யமாறுக் கோரி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார்.

மீளாய்வு மனுவினை இன்று (13)  உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த மனுவானது திலின கமகேவின்  பிணை மனுவினை  இரத்து செய்து, அவரை விளக்கமறியலில் வைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டதென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09