முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யமாறுக் கோரி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மீளாய்வு மனுவினை இன்று (13) உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த மனுவானது திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்து, அவரை விளக்கமறியலில் வைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டதென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.
யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM