திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யக் கோரிக்கை

Published By: Ponmalar

13 Jun, 2016 | 11:49 AM
image

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யமாறுக் கோரி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார்.

மீளாய்வு மனுவினை இன்று (13)  உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த மனுவானது திலின கமகேவின்  பிணை மனுவினை  இரத்து செய்து, அவரை விளக்கமறியலில் வைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டதென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19