ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் ; அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம்  

Published By: Vishnu

05 Feb, 2020 | 07:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக  பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ சபையில் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் துறையினருக்காக நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. 

இதன்படி மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இருதரப்புக்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கையேடுக்கப்படவுள்ளது.  

அதன்படி பெருந்தோட்ட நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தேயிலை , தென்னை , இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களிலும் மற்றும் சிறு தேயிலை துறைக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயற்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38