(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் துறையினருக்காக நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதன்படி மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இருதரப்புக்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கையேடுக்கப்படவுள்ளது.
அதன்படி பெருந்தோட்ட நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தேயிலை , தென்னை , இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களிலும் மற்றும் சிறு தேயிலை துறைக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM