கொரோனா வைரஸ் நோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட வைரஸ் நோய்களை தடுப்பதற்கு ஆயுர்வேத வைத்திய தீர்வை கண்டறிவதற்கு விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.
கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தாக்கங்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஆயர்வேத மருத்துவம் மூலமான தீர்வு கண்டறியப்படவுள்ளதோடு,. வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையின் மூலம் மேற்கொள்ளக்கூடியதாகவும் சுகாதார பாதுகாப்பு முறை குறித்த பேச்சுவார்த்தை சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பரவிவரும் கொரோனா வைரஸ், வேறொருவருக்கு தொற்றை ஏற்படுத்தும் வைரஸின் ஊடாக பரவுவதன் மூலமும், பிராணிகள் மூலமும், நபர்கள் மத்தியில் இடம்பெறும் இருமல் மற்றும் தும்மல் ஆகியவற்றின் மூலமும் , சுற்றாடலில் பரவும் வைரஸின் மூலம் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடுதல் அல்லது கைகள் அல்லது முகங்களை தொடுவதன் மூலமும் அவர்கள் பயன்னடுத்தும் உபகரணங்களை தொடுவதன் மூலமும் பரவுகின்றது.
இதன் போது கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக சுதேசிய வைத்திய முறையில் உள்ள ஆலோசனை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் பரவும் வைரஸ்களை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையின் மூலம் மேற்கொள்ளக்கூடிய சுகாதார பாதுகாப்பு முறை தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவது குறித்தும் இதன்போது விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டமையு்ம குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM