கிரிக்கெட் உலகக் கிண்ணம் உட்பட எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. தொடர்களை நடத்தும் உரிமையை இலங்கைக்கு வழங்குவது குறித்து அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த ஐ.சி.சி. தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐ.சி.சி.யின் தொடர்களை நடத்தும் உரிமைக் கோரலை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஆரம்பித்துள்ளது.
இந்த உரிமை கோரும் நடவடிக்கையில் பங்கேற்க இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஒருநாள் உலகக் கிண்ணம், இ – 20 உலகக் கிண்ணம் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் என்பனவும் இந்த 8 ஆண்டு கால உரிமையில் அடங்கும் என்று தெரிவிக் கப்படுகின்றது.
2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணங்களை நடத்திய இலங்கைக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM