தனித்து போட்டியிடும் நோக்கம் கிடையாது - சுசில் 

Published By: Vishnu

02 Feb, 2020 | 03:19 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது எமது நோக்கமல்ல   அனைத்து பங்காளி கட்சிகளுடன் கூட்டணியமைத்தே தேர்தலை வெற்றிக் கொள்வோம் என  சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான ஆதரவுடன் அரசாங்கம் தோற்றம் பெறாவிடின் முரண்பாடுகள் மாத்திரமே  மிகுதியாகும். ஆகவே இம்முறை  இத்தவறு திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில்  பங்காளி கட்சிகளுடன்  கூட்டணியமைத்தே  போட்டியிடும். சின்னம் தொடர்பில்  எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.  ஆளும்  தரப்பினை பலவீனப்படுத்தும்   எதிர்கட்சியின் முயற்சிகள்   வெற்றிப் பெறாது .  தேர்தலை  வெற்றிக் கொள்வதற்கான  அனைத்து நடவடிக்கைகளும்   பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பசில் ராஜபக்ஷ  தலைமையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07