இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 163 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் ஐந்தாவதும், தொடரின் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்றைய தினம் மங்குனியில் ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் ராகுல் 45 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 2 ஓட்டங்களையும், ரோசித் சர்மா 60 ஓட்டங்களையும், சிவம் டூப் 11 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஸ்ரேஸ் அய்யர் 33 ஓட்டங்களுடனும், மனிஷ் பாண்டே 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ஸ்காட் குகெலேன் 2 விக்கெட்டுக்களையும், ஹமிஷ் பென்னட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
164 என்ற வெற்றியிலக்கை நோக்கி தற்போது நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM