சீனா மற்றும் 27 உலக நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைய வேண்டி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சீன சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு சங்கத்தின் (ஐ.சி.டி.ஏ) ஏற்பட்டில் இன்று (பிப்ரவரி 01, 2020 சனிக்கிழமை) மாலை 6.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை இவ் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM