உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இலங்கையர்கள் : மீட்டனர் இந்திய மீனவர்கள்.!

Published By: Robert

12 Jun, 2016 | 12:25 PM
image

இந்தியாவின் நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவர் பயணித்த படகு பழுது காரணமாக நடுக்கடலிர் நின்றுள்ளது. இதனையடுத்து, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அக்கரைப்பேட்டை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்;டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவர்கள் வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் ஏன் வந்தார்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04