இந்தியாவின் நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவர் பயணித்த படகு பழுது காரணமாக நடுக்கடலிர் நின்றுள்ளது. இதனையடுத்து, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அக்கரைப்பேட்டை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்;டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இவர்கள் வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் ஏன் வந்தார்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM